601
திருச்சியில் அதிகாலை வேளையில் செல்ஃபோன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் 3 பேர், தங்களைப் பிடிக்க முயன்ற காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டனர். திருச்சி கலைஞர் அறிவாலயம் அ...

900
மதுரை மாட்டுத்தாவணியில் முகத்தில் மாஸ்க் மாட்டிக்கொண்டு வந்து உணவகம் ஒன்றை அடித்து நொறுக்கி விட்டு ஊழியர்கள் 2 பேரை கத்தியால் வெட்டிய 6 பேரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். கட்டையுடன் வந்து அவர...

266
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரையும், அவரது அண்ணியையும் அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் ஞானப்பிரகாசம் என்பவர் புதன்கிழமை...

246
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா என்பவர் பொன்னியம்மன் கோயில் திருவிழாவிற்கு  5ஆயிரம் ரூபாய் டொனேஷன் கேட்டதால் தர மறுத்து வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த...

3015
சித்தப்பா சாவிற்காக கஞ்சா போதையில் கடைகளை அடைக்கச் சொல்லி கடைக்காரர்களை அரிவாளால் வெட்டியதுடன், பேக்கரியில் இருந்த பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.  அ...

2540
அம்பாசமுத்திரம் அருகே வீரவநல்லூரில் அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து, அரிவாளால் தாக்கிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத...

2288
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் போக்சோ வழக்கில் தலைமறைவானவரை பிடிக்கச் சென்ற போலீஸ்காரர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆனந்தநகர் பகுதியை சேர்ந்த ஜேசு என்ற அசோக்குமார் போக்சோ வழக்கு ஒன்றி...



BIG STORY